அனைத்து கணிணிகளையும் கண்காணிக்க 10 புலனாய்வு அமைப்புகளுக்கு அதிகாரம் வழங்கியது தொடர்பாக சட்டவல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்தியாவில் பயன்பாட்டில் உள்ள எந்தவொரு கணிணியிலும் உருவாக்கப்பட்ட அல்லது அனுப்பி வைக்கப்பட்ட அல்லதுபெறப்பட்ட அல்லது சேகரிக்கப்பட்ட தரவு விவரங்களை இடைமறித்து கண்காணிக்கவும், சங்கேதவார்த்தைகளைப் பிரித்து அறிந்து குறியீடுகளை அழிக்கவும் மத்தியஉள்துறை அமைச்சகம் 10 புலனாய்வு அமைப்புகளுக்கு அதிகாரமளித்து ஆணை பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக கருத்து தெரிவித்த சென்னை உயர் நீதிமன்ற உதவி சொலிசிட்டர் ஜெனரல் …
Read More »புயல் பாதிக்கும் மாவட்டங்களில் பேருந்து சேவையை நிறுத்த அறிவுரை
கஜா புயல் கரையை கடக்க உள்ளதன் காரணமாக, புயலால் பாதிக்கப்படும் மாவட்டங்களில் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை பேருந்து சேவையை நிறுத்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஆர்.பி உதயகுமார், “7 கடற்கரை மாவட்டங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களை 4 மணிக்குள் வீடு திரும்பும் வகையில் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட நிர்வாகங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளன. …
Read More »அணு ஆயுதங்களை காட்டி இனி யாரும் நம்மை மிரட்ட முடியாது: பிரதமர் மோடி பேச்சு
அணு ஆயுதங்களை காட்டி இனி யாரும் நம்மை மிரட்ட முடியாது என்றும், அரிஹாந்தின் வெற்றி தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட 6 ஆயிரம் டன் எடை கொண்ட அரிஹாந்த் என்கிற முதல் நீர்மூழ்கி கப்பலின் வெள்ளோட்டம் வெற்றிகரமாக முடிவுற்றதை தொடர்ந்து, நாட்டிற்காக அக்கப்பலை பிரதமர் நரேந்திர மோடி அர்ப்பணித்து வைத்தார். அப்போது பேசிய அவர், “அரிஹாந்த் இந்தியாவின் வலிமைக்கு சான்றாக விளங்குகிறது. இதனை …
Read More »திமுக முன்னாள் எம்.எல்.ஏ மறைவு: தலைவர்கள் இரங்கல்
உடல்நலக்குறைவு காரணமாக திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி.வி.எஸ் வெங்கடேசன் காலமானார். கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் சட்டப்பேரவை தொகுதியில், கடந்த 1996ம் ஆண்டு முதல் 2001ம் ஆண்டு வரை திமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் பி.வி.எஸ் வெங்கடேசன். சமீபத்தில், உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், காலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். வெங்கடேசனின் மறைவை தொடர்ந்து, திமுக தலைவர்கள் பலரும், தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
Read More »பங்குச்சந்தையில் லட்சம் கோடி ரூபாய் லாபம்: ஆப்பிள் நிறுவனம் சாதனை
முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள், பங்கு சந்தையில் லட்சம் கோடி லாபத்தை ஈட்டி சாதனை படைத்துள்ளது. நியூயார்க் நகரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள், நியூயார்க் பங்குச்சந்தையில் ஜூன் காலாண்டில் 11.5 பில்லியன் டாலர் அளவிலான லாபத்தைப் ஈட்டியிருக்கிறது. இது மார்ச் காலாண்டை ஒப்பிடுகையில், 30 சதவிகிதம் அதிகமாகும். அதேபோல் ஆப்பிள் நிறுவனத்தின் வருவாயும் 17 சதவிகிவீதம் உயர்ந்து 53.3 பில்லியன் டாலராக உள்ளது. இந்நிலையில், காலையில் …
Read More »பணத்தாசை காட்டி 8000 பேரிடம் ரூ.2000 கோடி அடித்த அமித் பரத்வாஜ்; எப்படி.?
பிட்காயின்கள் முதன்முதலாக அறிமுகமானபோது, அதன் மிகப்பெரிய ஈர்ப்பாக இருந்தது அதன் பிளாக்செயின் தொழில்நுட்பம் தான். அந்த தொழில்நுட்பமானது துளிக்கூட பாதுகாப்பானது இல்லை என்று கருதப்படும் டிஜிட்டல் (மற்றும் ஆன்லைன்) உலகில், நாணயத்தின் பாதுகாப்பை உறுதி செய்தது. அதனாலாயே எந்தவிதமான டிஜிட்டல் (மற்றும் ஆன்லைன்) வர்த்தகத்தை விடவும் பிட்காயின் மேலான மோகம் அதிகரித்தது. அம்மாதிரியான மோகத்தின் விளைவாக தான் இந்தியர் ஒருவர் சுமார் 8,000 க்கும் அதிகமான மக்களை ஏமாற்றி, சுமார் …
Read More »